தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட ஆடுகள் மீட்பு

-மன்னார் நிருபர்- தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயர்ந்த ரக 5 ஆடுகள் தலைமன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சடுதியாக உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராகவும், டெக்சாஸ் மசகு எண்ணெய்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 08 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் ரிட்…
Read More...

ஆங்கிலத்தில் பதிலளிக்க பயமாக இருக்கிறது என சிங்களத்தில் பதிலளித்த பசில்

நான் தற்போது சாதாரண பொது மகன், எனினும் நான் பதவி விலகிய போதிலும் எனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும், என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை…
Read More...

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை, தாய்லாந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி தாய்லாந்தில் கஞ்சா செடிகளை வீடுகளிலும் வளர்த்து விற்பனை…
Read More...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் : நாளை எரிவாயு விநியோகம்

நேற்று புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், நாளை எரிவாயு வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More...

பசில் பசில் பசில் என “ரிங்க் டோன்” மாற்றப்பட்டுள்ளது- பசில் ராஜபக்ஷ

பசில் பசில் பசில் என்று அழைப்பது போல் இப்போது எனது கையடக்க தொலைபேசி “ரிங்க் டோன்” உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More...

இ.மி.ச பொறியியலாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களுக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்படுவதை தடுக்கும்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பசில்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம்…
Read More...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப்பைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தேவையுடைய மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கும் நிகழ்வு…
Read More...