நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளான மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…
Read More...

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடிதங்களுடன் தபால் ஊழியர் கைது

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்து ஒரு தொகை கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பத்துடன்…
Read More...

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரிசி, பருப்பு,…
Read More...

ஓய்வு பெறுகின்றது 27 வயதான இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

ஜீன் 15 இன்று புதன்கிழமையோடு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) ஓய்வுபெறுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றோடு அதன் பழமையான உலாவி முற்றிலும் நிறுத்தப்படும் என…
Read More...

சீனா-பீஜிங்கில் வேகமாக பரவும் கொவிட் 19 தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா-பீஜிங் நகரில் கொவிட்-19 தொற்று மிக வேகமாக பரவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான…
Read More...

பொது அமைப்புகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

-கிளிநொச்சி நிருபர்- காணி கொள்ளையை நிறுத்துவோம் இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம், என வட மாகாண பெண்கள் குரல் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய அமைப்பு ஊடக…
Read More...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்கள் சிலர் நாட்டு நிலைமையை கருத்திற் கொள்ளவில்லை என குற்றச்சாட்டு

-கல்முனை நிருபர்- நாட்டின் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்யுமாறு, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்…
Read More...

அகில இலங்கை சைவ மகாசபை விடுத்துள்ள வேண்டுகோள்

-கிளிநொச்சி நிருபர்- இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலையை, இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும், என அகில…
Read More...

அவசர கூட்டத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மட்டு.அரச அதிபரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமாகத் தீர்க்கப்படவேண்டிய மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)…
Read More...