திங்கள் முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறை ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று…
Read More...

தேசிய அணிக்கு தெரிவான சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில்​ தெரிவு செய்யப்பட்ட, கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும்…
Read More...

ஆபத்தான பாலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் மக்களும், கனரக வாகனங்களும்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அபாயகரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு நீர்பாசன…
Read More...

சமுர்த்தி பயனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 வழங்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது சமூர்த்தி பயனாளிகளுக்கு…
Read More...

அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை…
Read More...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியானது

2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர்…
Read More...

மட்டு.ஏறாவூரில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை…
Read More...

அரபுநாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம்

-வாழைச்சேனை நிருபர்- அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர்…
Read More...

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Read More...

வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை வெளியானது

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அழைப்பை…
Read More...