கரடி தாக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

-கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் விறகுவெட்ட சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விறகு வெட்ட சென்றவரை இவ்வாறு…
Read More...

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- கனேடிய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளுர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப…
Read More...

நகர்புற மற்றும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கு வெவ்வேறு சுற்றுநிருபங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால்…
Read More...

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை இல்லை

இவ்வருடத்திற்கான ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சை காலத்தில் மாத்திரம்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி

-மன்னார் நிருபர்- மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக…
Read More...

பதவி விலகுகிறார் நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க பதவி விலகுகிறார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

பிரகீத் எக்னலிகொட வழக்கில் 9 இராணுவ அதிகாரிகளும் பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது…
Read More...

இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில், கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப்
Read More...

சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்தியர்களின் சேமிப்பு அதிகரிப்பு

சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒரே ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின்…
Read More...

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு…
Read More...