சீனியின் விலை அதிகரிக்க கூடும்

சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் இவ்வாறு…
Read More...

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அடுப்பு வகைகளை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளதாக கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து…
Read More...

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி இன்று திங்கட்கிழமை பதுளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட…
Read More...

கொங்கிறிட் கலவை இயந்திர லொறி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை-பசறை பிரதான வீதி, ஐந்தாம் கட்டை பகுதியில் கொங்கிறிட் கலவை இயந்திர லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில்,…
Read More...

காலில் முள் தைத்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- காலில் முள் தைத்த இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த இளைஞனுக்கு இரண்டு…
Read More...

21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில்…
Read More...

மிளகாய் தூள் வீசி தாக்குதல் : 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பான அறிவித்தல்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் வான்களுக்கு 40 லீற்றர், முச்சக்கர வண்டிகளுக்கு…
Read More...

ரஷ்ய பிரஜையால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

-பதுளை நிருபர்- இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தமையால் ஹப்புத்தளை எரிபொருள்…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மக்கள்…
Read More...