மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாம்…
Read More...

எரிபொருள் வழங்க கட்டார் அரசு முன்வைத்துள்ள நிபந்தனை?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகினால் தான் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகள் வழங்குவது தொடர்பான விடயங்களை முன்னெடுக்கலாம் என கட்டார் அரச தலைவர்…
Read More...

அராலி மேற்கு-நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த வேள்வி உற்சவம்

-யாழ் நிருபர்- அராலி மேற்கு, நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவமானது நேற்று வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேள்வி உற்சவத்தின்…
Read More...

கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?

-யாழ் நிருபர்- கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும்,…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு

-மன்னார் நிருபர்- இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகள் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள்…
Read More...

வடக்கு-கிழக்கை இணைக்கும் பாலம்

-கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இரண்டு…
Read More...

உயிர்காப்பு நீச்சல் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற…
Read More...

3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய தங்கத்துடன் நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை நேற்று வியாழக்கிழமை பொலிஸார்…
Read More...

தொலைபேசிகளை திருடிய வவுனியா திருடன் வட்டுக்கோட்டையில் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல்…
Read More...