மட்டக்களப்பு விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படுகின்றது

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தினூடாக இன்று வியாழக்கிழமை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கு டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள…
Read More...

300 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை 300 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…
Read More...

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற யுவதிக்கு நடந்த விபரீதம்

-திருகோணமலை நிருபர்- வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற போது, அங்கு இளைஞரொருவர் தன்னை திருமணம் முடித்து, தன்னிடம் இருந்த சொத்துக்களை பறித்து விட்டு தன்னை நடுத்தெருவில் விட்டுச்…
Read More...

அடுத்த இரு வருடங்களுக்குள் முழுமையாக மீளலாம் – மொட்டின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

-கல்முனை நிருபர்- அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலமாக அடுத்த இரு வருடங்களுக்கு இடையில் கஷ்ட நிலைமையில் இருந்து முழுமையாக மீள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் இணைந்து வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருந்துகள் இன்மை,…
Read More...

சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது : ஆறு சைக்கிள்கள் மீட்பு

யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர…
Read More...

எரிபொருளிற்காய் வரிசையில் நிற்கும் மாடு

50 பசு மாடுகளை வைத்து பால்விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கான வேலைகளால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்க முடியாமல் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது
Read More...

3600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- முழங்காவில் பகுதியில் 3600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
Read More...

கிராம உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள அறிவித்தல்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச்…
Read More...