மதுபானசாலையில் பெற்றோல் விற்பனை

பசறை நகரில் அமைந்துள்ள மதுபான சாலையில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.5 லீற்றர் பெற்றோல் பசறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பசறை மதுபான சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு…
Read More...

ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை 09 ஆம் திகதி மற்றும் அதனைச் அண்டிய நாட்களில் மேலும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார். யூடியூப் சனல் ஒன்றில்…
Read More...

எரிபொருள் வரிசையில் மோதல் : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி மாகல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இச்சம்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால்…
Read More...

700 ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் நகைகள் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு பணம், நகை என்பன களவாடப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வயோதிபர்கள் மூவர் மற்றும்…
Read More...

விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயம் அடைந்துள்ளனர். ஹொரவ்பொத்தானை…
Read More...

நள்ளிரவில் வரும் எரிபொருள் இரவோடு இரவாக விற்பனை செய்யப்படுகிறது

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் பிரச்சனை நீடித்து வருகின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு…
Read More...

களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வசக்திவேல் எழுதிய…
Read More...

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை : மனைவி பிள்ளைகள் கைது

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக கும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார்…
Read More...

பொலித்தீன் பையில் சுற்றிய நிலையில் 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை…
Read More...