பசில் ராஜபக்சவிற்கு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச  மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு…
Read More...

அலரிமாளிகையில் திருட்டு

அலரிமாளிகையில் இருந்த ஒரு பகுதியான பிரதமரின் ஊடக பிரிவு அலுவலகம் சேதமாக்கப்பட்டு மடிக்கணினி மற்றும் கமராக்களும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு : ஒருவர் படுகாயம்

இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு – புதுசெட்டித்தெரு, சங்மித்தா மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 29 வயதான…
Read More...

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராட்சத அலைகள் மோதி கடல் சீற்றம்

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுவதால் முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள படகு நிறுத்தும் தளம் மீது கடல் அலைகள் மோதி…
Read More...

அறுவடைக்காக ஒரு லீற்றர் டீசலினை 1200 ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் விவசாயிகள்

-கிளிநொச்சி நிருபர்- தற்பொழுது சிறுபோக பயிர்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்…
Read More...

இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட…
Read More...

கிண்ணியா சுகாதார திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில்…
Read More...

கெப் ரக வாகனம் ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

-பதுளை நிருபர்- பசறை நமுனுகுலை பிரதான வீதியில் பசறை கோணக்கலை கஹவத்தைப் பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று கோணக்கலை புஹுல்வத்தை பாடசாலைக்கு…
Read More...

ஒருவர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது என‌ ச‌ட்ட‌ம் கொண்டுவரப்பட…

-கல்முனை நிருபர்- ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து போல் ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் தொட‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது…
Read More...

எமது வளத்தை அந்நிய தேசங்களுக்கு விற்பதற்கு அனுமதிக்க மாட்டோம்

-மன்னார் நிருபர்- இந்திய மீனவர்களின் வருகை என்பது பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையை பயன்படுத்தி எமது கரையோரங்களில் உள்ள வளங்களை…
Read More...