மட்டக்களப்பு-வாழைச்சேனை அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய திருக்குளிர்த்தி திருச்சடங்கு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேத்தாழை வாழைச்சேனை அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம் இன்று…
Read More...

விபத்தில் ஐந்து இராணுவத்தினர் படுகாயம்

-பதுளை நிருபர்- தியதலாவ மேனிக்கந்த நம்பர் 9 பகுதியில் ராணுவத்தினர் பயணித்த உணவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் தியதலாவ வைத்தியசாலையில்…
Read More...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் இலங்கை ரூபவாஹினி…
Read More...

பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார், என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Read More...

இ.போ.ச திருகோணமலை சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலை ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று  புதன்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இப் போராட்டம்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைக்கு அனுப்புமாறு தெரிவித்து மாலைத்தீவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதியை நாட்டிற்கு அனுப்புமாறு அதிகாரிகளை கோரி மாலைதீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலைதீவு மக்களும், புலம்பெயர்ந்த இலங்கையர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக…
Read More...

ஊரடங்கு – நாடுமுழுதும் அவசர கால சட்டம்

உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு, பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

கோட்டாபய மற்றும் பசில் நாட்டை விட்டு வெளியேற உதவவில்லை : இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஇ மற்றும் அவரின் சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களுக்கு…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா கடிதத்தை இதுவரை சமர்ப்பிக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராஜினாமா கடிதம் இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்படும் என…
Read More...

30 வருடமாக அதிகார பேராசைக்காக காத்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – இரா.சாணக்கியன்

30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...