மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. "வடக்கு கிழக்கு மக்களையும் இளைய தலைமுறையினரையும் ஊழல்…
Read More...

பொலிஸார் துரத்திய டிப்பர் ஆலய திருவிழாவிற்குள் புகுந்ததில் 7 பேர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ். நெல்லியடி – மாலுசந்திப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த…
Read More...

வீட்டிலிருந்தவர்களை மிரட்டி 20 பவுண் நகை திருட்டு

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 20 பவுண் தங்கள் நகைகள் களவாடப்பட்டுள்ளன. கணவன் வெளிநாட்டில்…
Read More...

மொபைல் எரிபொருள் விநியோகம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஒரு முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் (Mobile Fuel Dispensers) பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன…
Read More...

மோசமான உதாரணமாக இலங்கையை குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியம்

தற்போது நிலவும் உலகளாவிய பொருளாதார நிலைமைக்கு மத்தியில், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் நிலைமைக்கு இலங்கையை உதாரணமாகக் கொள்ளலாம், என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில்  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  நேற்று சனிக்கிழமை 101.2 டொலராக பதிவாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மேற்கு டெக்ஸாஸ் மசகு எண்ணெய் பீப்பாய்…
Read More...

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஆயிரத்து 750 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது ஆயிரத்து 719 அமெரிக்க டொலர்களாக…
Read More...

மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை

-கல்முனை நிருபர்- காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் சுகாதார பிரிவினருக்கு எரிபொருள் வழங்கியதால் அமைதியின்மை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கு நேற்று சனிக்கிழமை எரிபொருள் விநியோகிக்கும் போது தமக்கும் வழங்குமாறு பொதுமக்கள்…
Read More...

எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை…
Read More...