முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாவிலிருந்து…
Read More...

இலங்கைக்கு உதவுவதில் சீனாவை பின்தள்ளிய இந்தியா

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா இலங்கைக்கு…
Read More...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளார்

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சவுதி…
Read More...

புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டும்

-கல்முனை நிருபர்- முஸ்லிம் ம‌க்க‌ள் வாக்குக‌ளை பெற்று பாராளும‌ன்ற‌ சுக‌போக‌ம் அனுப‌விக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் சில‌…
Read More...

யாரை ஆதரிப்பது என்பதில் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆதரவு வழங்குவது தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூடி கலந்துரையாடியதன் பின்னர் உத்தியோகப்பூர்வ தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ரிசாட்…
Read More...

“வ்ரவேரியன் வோர் -19” T20 கடினபந்து கிரிக்கட் சுற்று போட்டி

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு…
Read More...

காணாமல் போன மூன்று மீனவர்கள் : இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து  மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால்
Read More...

காணியை துப்பரவு செய்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வண்ணாங்கேணி பகுதியில்
Read More...

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் - 450 ரூபாபெற்றோல் 95 ஒக்டேன் - 540 ரூபாடீசல் - 440
Read More...

மட்டக்களப்பில் காயங்களுடன் இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை பல்லாவிக் குளத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று இறந்த நிலையில்…
Read More...