மஹிந்த மற்றும் பசில் ஆகியோருக்கெதிரான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

மீண்டும் திரிபோஷா விநியோக நடவடிக்கை ஆரம்பம்

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா தயாரிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி  திரிபோஷா விநியோக நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

தேயிலை தொழிற்சாலையில் தீ : முற்றாக தீயில் கருகிய தேயிலை

புஸ்ஸல்லாவ - வஹுகபிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்திய போதிலும், தேயிலை தொழிற்சாலைக்கு…
Read More...

விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவித்துள்ள தகவல்

இந்த வருடம் 100,000 மெற்றிக் தொன் நெல் அறுவடையை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது. அதற்காக, 10,500 மில்லியன் ரூபாவை செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு…
Read More...

கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிய‌ல்ல‌ – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

-கல்முனை நிருபர்- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வெளிநாடுகளில் புகலிடத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே, அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.அலி…
Read More...

வஜிர அபேவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலுக்கு வஜிர அபேவர்தன தெரிவாகியுள்ளார். அவர் இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாபா…
Read More...

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த  கொடியேற்ற மகோற்சவ பெருவிழா கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சிங்கப்பூரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

சீனா வழங்கிய அடுத்தகட்ட 1000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5வது கட்ட அரிசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிசி கையிருப்பு 1000 மெட்ரிக் தொன்கள் ஆகும். இவை பாடசாலை மாணவர்களின் மதிய உணவு…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக…
Read More...