மின்வெட்டு தொடர்பான புதிய அறிவித்தல்

நாளை வெள்ளிக்கிழமை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W…
Read More...

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்த போக்கு : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு - எமில் வீதியில் வீதியோரமாக காணப்பட்ட மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டு கடந்த மூன்று…
Read More...

மட்டு.வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது. சங்க…
Read More...

QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

QR குறியீட்டை வேறு எவரும் சட்டவிரோதமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள்…
Read More...

பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே…
Read More...

விபத்தில் ஒருவர் குதிகால் அறுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மோதி…
Read More...

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டகாரர்கள் கூடாரங்களை அகற்றியுள்ளனர்

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் ஒரு குழுவினர் நேற்று புதன்கிழமை இரவு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை அகற்றியுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

தானிஷ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு விளக்கமறியல்…
Read More...

14 வயது பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை

-பதுளை நிருபர்- லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை, என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த மாணவியின்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரி பஸ் கட்டணம் 11.14% குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக…
Read More...