‘கனேமுல்ல சஞ்சீவ’வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

கம்பஹாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் 'கனேமுல்ல சஞ்சீவ'வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது…
Read More...

திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் மீண்டும் ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.…
Read More...

ரயில் முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து- திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் நபரொருவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று…
Read More...

பூண்டு திருட்டு தொடர்பில் ஐவர் கைது

ராகம பகுதியில் கொள்கலனொன்றில் இருந்து 777 கிலோ கிராம் பூண்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 33,000…
Read More...

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக மீண்டும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு

-யாழ் நிருபர்- புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு : மகனை கொலை செய்த தாய்

தாயின் கள்ள காதலுக்கு ஆட்சேபம் தெரிவித்த மகனை தனது கள்ளக்காதலன் மற்றும் இளைய மகனை வைத்து தயே கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது…
Read More...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் இருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 6600 லீற்றர் டீசல் கொண்ட பௌசரை…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக…
Read More...