விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் முறிவு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

இலங்கையர்கள் மேலும் பலரை காணவில்லை

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியைச் சேர்ந்த 10 வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் மூத்த விளையாட்டு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி AFP செய்திச் சேவை…
Read More...

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது

-கல்முனை நிருபர்- ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து இப்போது பேசுவது அர்த்தம் அற்றது, அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற…
Read More...

கார் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது . அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். குறித்த…
Read More...

நாட்டில் சீரற்ற வானிலை நிலவும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு…
Read More...

பொறியில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வி : சிறுத்தை உயிரிழப்பு

அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள்…
Read More...

கல்முனயில் துப்பரவு செய்யப்படாத வடிகான்கள்-பொதுமக்கள் விசனம்

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள துப்பரவு செய்யப்படாத வடிகான்களில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் விசனம்…
Read More...

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும்…
Read More...

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும்

எரிபொருள் ஒதுக்கீடு இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும் அடுத்த வாரத்திற்கு அது தொடர்ந்தும் இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் ?

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி…
Read More...