முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை தாய்லாந்து செல்வார்?

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக , தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.…
Read More...

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக : தேசிய போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கும்,  தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள்…
Read More...

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது

வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 13…
Read More...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் ஒரு தொகை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அபுதாபியிலிருந்து EY-264…
Read More...

பாராளுமன்ற தேநீர் விருந்துக்கான செலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தினார்

இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…
Read More...

நான்கு மனுக்கள் வாபஸ் : களத்தைவிட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் பொலிஸாரின் உத்தரவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. காலி முகத்திடலில்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்கிறார்?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்தி சேவை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட…
Read More...

வெளிநாடு செல்வோருக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் விஷேட வேலைத்திட்டம்

இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையத்தில் கொவிட்-19 3 வது 4 வது தடுப்பூசிகள் ஏற்றும் ஒருநாள் விஷேட வேலைதிட்டம் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய புனித தலயாத்திரை

-கல்முனை நிருபர்- கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய புனித தலயாத்திரை பயணம் இன்று புதன்கிழமை காலை கோட்டைக்கல்லாறு அம்பாறை பிள்ளையார் ஆலயத்தில்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு உயிர்அச்சுறுத்தல் : வீடு தீயிட்டு எரிப்பு

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காரைநகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரை வாள் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்த…
Read More...