பாரிய மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு

மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிராக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத்…
Read More...

திருகோணமலையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

-மன்னார் நிருபர்- தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். இலங்கையில்…
Read More...

தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு…
Read More...

வீட்டில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை…
Read More...

ஒரே நாளில் 16,299 பேருக்கு கொவிட் தொற்று : மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் முகக் கவசம் அணிவது…
Read More...

ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான…
Read More...

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

பிரித்தானிய சுற்றுலாப் பயணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பிரித்தானிய சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசர், தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். கிளையினரால் முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது. இயற்கை உபாதைக்கு உட்பட்டு முள்ளம் தண்டு…
Read More...

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும்

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க கூடும், என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை 70 ரூபாய் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும்…
Read More...