யாழ். மானிப்பாயில் வாள் வெட்டு : இளைஞன் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத வாள்வெட்டு குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில்…
Read More...

மோட்டார் சைக்கிளில் செல்பி : மாட்டுடன் மோதி விபத்து

-திருகோணமலை நிருபர்- மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

நான்கு கால்களுடன் பிறந்துள்ள கோழிக்குஞ்சு

-யாழ் நிருபர்- யாழ் அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு…
Read More...

மக்களின் பணத்தை திருப்பிக்கொடுக்க கோட்டாபய நாட்டுக்கு வரவேண்டும்

-கல்முனை நிருபர்- நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய சில ஊடகங்களின் பிழையான வெளிப்படுத்தல்களே இந்த நாட்டில் 30…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு வதிவிட பயிற்சி் பட்டறை

AHRC நிறுவனத்தின் சமாதானத்திற்கான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் Youth for change எனும் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி் பட்டறை 45 இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பு…
Read More...

6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

பயங்கரவாத காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்த 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. எனினும் தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) இயக்கத்தின் மீதான தடை…
Read More...

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

-யாழ் நிருபர்- சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகள் அடங்கிய குழுவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் போதனா…
Read More...

75% மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும் வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்

புதிய மின்சார கட்டண முறையின் கீழ் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட முறைமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நீக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு அருவி பெண்கள் அமைப்பினால் ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டடத்தின் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவானது கூடுதலான அடி நிலை கிராமங்களை கொண்ட பிரதேசமாகும். இப் பிரதேசத்தில் 7ம் மாத காலத்தினுள் 0-5 வயது 2567…
Read More...

வாகரை-ஓமடியாமடுவில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வாகரை ஓமடியாமடு கிராமத்தில் கட்டுத்துவக்கினை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது…
Read More...