சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு 2.5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் தனியார் ஒருவரினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவது தொடர்பில் கவனம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த மாதம் 2ம் தேதி கட்சியின் 71வது ஆண்டு விழாவில்…
Read More...

போலி பொலிஸ் நிலையம் முற்றுகை : 8 மாதங்களாக தாம் நிஜ பொலிஸ் என்று நம்பி வந்த ஐவர் கைது

எட்டு மாதங்களாக போலி பொலிஸ் நிலையத்தை நடத்தி வந்த ஐவர் அடங்கிய கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த இளைஞர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த ஜீலை 5 ஆம் திகதி கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பயணமானது…
Read More...

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிட்டட் (CPSTL) ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு…
Read More...

பிஸ்கட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி : விலைக்கழிவுகள் வழங்கும் கடைகள்

பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின் விற்பனை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும் விலைக்கழிவு வழங்கப்படுகிறது. நுகர்வோர் பிஸ்கட்…
Read More...

நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் உறுதி

நாட்டில் நேற்று புதன்கிழமை மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கான அறிவித்தல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர்…
Read More...

முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும்

எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால், அதற்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று…
Read More...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாட்டிற்கு வருவது உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
Read More...