மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் போதைப்பொருள் வியாபாரி கைது

-அம்பாறை நிருபர்- கேரளாகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக முறையில் விற்பனை செய்துவந்த கல்முனைக்குடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதான நபரை அம்பாறை சாகாமம் விசேட…
Read More...

ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும், என ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

பட்டிருப்பில் வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டி

-கல்முனை நிருபர்- அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியின் வலய மட்டப்போட்டிகள் பிரதேச வலயக்கல்வி ரீதியில் நடைபெற்று வருகின்றன. இன்று சனிக்கிழமை பட்டிருப்பு வலயக்கல்வி…
Read More...

கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவிற்கு தேசமானிய அபிமானிய விருது

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வு…
Read More...

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம…
Read More...

‘நிந்தவூர் ஐ.பி.எல் சீசன் 05 ‘ சம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை விளையாட்டு கழகம்

-கல்முனை நிருபர்- நிந்தவூரில் 40 வருடங்கள் கடந்த மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான இம்ரான் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய 'இம்ரான்…
Read More...

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் உர மானிய விநியோகம் செய்யும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகநேரி நீர்பாசன திணைக்களத்தின் கீழ் இம்முறை இடைப்போக விவசாய செய்கையில் ஈடுபடும் முருக்கன் தீவு விவசாய கண்டத்திற்கான உர மானிய விநியோகம் செய்யும்…
Read More...

நாடு முழுவதும் முப்படையினரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையை அனுப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது பொது பாதுகாப்புச்…
Read More...

ஆண்களின் கவனத்திற்கு “பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது” – அரசின் புதிய விதி

பஸ்களில் பெண்கள் முறைத்து பார்த்தல் உட்பட பல்வேறு தொல்லைகளை தரும் நபர்கள் பஸ்களை விட்டு இறக்கி விட அனுமதி அளித்து தழிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பஸ்களில்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 18 அதிகாரிகளுக்கு அவசரமாக இட மாற்ற உத்தரவு

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் 18 பேருக்கு அவசரமாக வட்ஸ்அப் மூலம் திடீர் இட மாற்ற கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆளுனர்…
Read More...