இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…
Read More...

யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரியான 27 வயது நபர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தார் என தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் ரயில்
Read More...

கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலின் போது உயிரிழந்தவரின் இல்லதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம்

கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த டி.…
Read More...

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியது

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை
Read More...

யாழில் வாழைப்பழத்திற்கு வந்த மவுசு

-யாழ் நிருபர்- யாழில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது. சமகாலத்தில் ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த…
Read More...

விலை குறைப்பை அமுல்படுத்த மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை 

-கல்முனை நிருபர்- பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும்…
Read More...

6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை…
Read More...

அம்பாறையில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது

-அம்பாறை நிருபர்- நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை…
Read More...

மன்னார் தீவு பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ளும் என எச்சரிக்கை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் தீவு பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ள நிலையில்…
Read More...

மே 9 சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தங்கொடுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்த…
Read More...