சப்ரகமுவ மாகாணத்திலும் முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை

நிலையான விவசாயத் திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாணத்திலும் சிவப்பு முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சப்ரகமுவ மாகாணத்தில்…
Read More...

சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- எதிர்வரும் 02.09.2022 சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையில், வலி. மேற்கு பிரதேச சபையின்…
Read More...

35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 6 மாதகால விசா

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் வகையில் 35 நாடுகளுக்கு 6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட பல நுழைவு சுற்றுலா விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை…
Read More...

வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக் கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான வெருகலம்பதி…
Read More...

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. நேற்று…
Read More...

சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றி

-கல்முனை நிருபர்- ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06 - 10 வயதினருக்கிடையில் இந்தியா, மலேசியா, கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து, கட்டார் , மலேசியா,…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்றாகும். இந்த தினத்தினை முன்னிட்டு யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-லவ்லேன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை நேற்று திங்கட்கழமை இரவு கைது…
Read More...

மாளிகைக்காட்டிலிருந்து இருவர் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் இரு மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கல்முனை…
Read More...

போதைபொருள் பாவனையின்போது பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பெண்கள் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம்…
Read More...