6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை…
Read More...

அம்பாறையில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது

-அம்பாறை நிருபர்- நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை…
Read More...

மன்னார் தீவு பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ளும் என எச்சரிக்கை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் தீவு பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ள நிலையில்…
Read More...

மே 9 சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தங்கொடுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்த…
Read More...

நாட்டின் சில இடங்களில் மழை : சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு…
Read More...

யாழில் பல திருட்டுகளுடன் தொடர்புடையவர் கைது

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்றுசனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக,…
Read More...

நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை…
Read More...

விமானத்தில் அறிமுகமான நபரிடம் குழந்தையை கொடுத்து விட்டு தப்பிசென்ற பெண்

சவுதியில் இருந்து வந்த விமானத்தில் அறிமுகமான பெண்ணொருவர் தனது இரண்டு வயதான மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது. இது தொடர்பாக…
Read More...

ஆயித்தியமலை தூய சதாசகாய மாதாவின் திருவிழா ஆரம்பம்

-வவுணதீவு நிருபர் - கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருவிழா நேற்று  வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கரடியனாறு…
Read More...

நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 05 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக, அரசாங்க தகவல்…
Read More...