வெள்ளத்தில் மூழ்கிய யாழ்.பேருந்து நிலையம்

-யாழ் நிருபர்- திடீரென பெய்த மழை காரணமாக யாழ். பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி இருந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  வியாபாரிகள்
Read More...

ஸஹ்ரான் – புலஸ்தினி உறவு : சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு  விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம்
Read More...

ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு

அரசதுறையில் ஓய்வு பெறும் காலத்தை 60 ஆண்டுகளாக குறைக்க முன்மொழியப்பட்டது. 2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில்…
Read More...

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில்…
Read More...

எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் கைது

வத்தளை - கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் சட்டவிரோதமான முறையில் கொள்கலனில் கொண்டு செல்லப்பட்ட 1660 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால்…
Read More...

சப்ரகமுவ மாகாணத்திலும் முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை

நிலையான விவசாயத் திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாணத்திலும் சிவப்பு முட்டைக்கோஸ் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சப்ரகமுவ மாகாணத்தில்…
Read More...

சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- எதிர்வரும் 02.09.2022 சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையில், வலி. மேற்கு பிரதேச சபையின்…
Read More...

35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 6 மாதகால விசா

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் வகையில் 35 நாடுகளுக்கு 6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட பல நுழைவு சுற்றுலா விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை…
Read More...

வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக் கதிர்காமம் என சிறப்பித்துக் கூறப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான வெருகலம்பதி…
Read More...

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. நேற்று…
Read More...