பெரும் போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் முதல் ஆரம்பம்

பெரும் போகத்திற்கான உர விநியோகம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாய அமைச்சில் நேற்று புதன்கிழமை…
Read More...

IMF உடன் இறுதி ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இன்று வியாழக்கிழமை இறுதி ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன்…
Read More...

கடந்த மூன்று மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 29 பேர் உயிரிழப்பு

அம்பலாங்கொட - பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...

வாகன திருத்துமிடத்திலிருந்து ஒருமாத கைக்குழந்தை மீட்பு

பண்டாரவளை – அம்பேகொடயில் உள்ள வாகன திருத்துமிடத்தில் , கடிதத்தை எழுதி வைத்து விட்டு ஒருமாத கைக்குழந்தை ஒன்றை இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார்…
Read More...

துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞன் பலி

அம்பலாங்கொட பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 28 வயதுடைய நபர் ஒருவர் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்…
Read More...

நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் : 64 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 2
Read More...

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357.55 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 368.90…
Read More...

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்காக விடுமுறை

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13…
Read More...

அனலைதீவிற்கு புதிய பேருந்து

-யாழ் நிருபர்- அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் புதிய பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…
Read More...