முட்டைக்கு நிலையான விலை நிர்ணயிக்க கோரிக்கை

முட்டைக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்படாமையினால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக, அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முட்டை பல்வேறு விலைகளில்…
Read More...

மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வேலணை 6ம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட, 68வயது மதிக்கதக்க  மூதாட்டி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது…
Read More...

மட்டக்களப்பு-காத்தான்குடியில் ஆசிய கிண்ண வெற்றிக் கொண்டாட்டம்

-கல்முனை நிருபர்- மிகவும் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி எட்டு ஆண்டுகளின் பின்னர் அபார வெற்றி…
Read More...

அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் இந்தியா : இலங்கை எதிர்நோக்கியுள்ள சிக்கல்

இந்தியா தனது அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதால், இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். உடைத்த அரிசி ஏற்றுமதியை…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஆசியக்கிண்ணம்-2022 : பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை அணி

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியனானது. 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்…
Read More...

ஆசிய வலைப்பந்து போட்டியில் சம்பியன் வென்றது இலங்கை : அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

2022 ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் ஏனைய…
Read More...

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமல-வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வான் எல பகுதியில்…
Read More...

சகோதரன் வன்புணர்வுக்குட்படுத்தியதால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்

-யாழ் நிருபர்- போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால், மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம்…
Read More...