சர்வதேச வர்த்தகத்தை கையாள விசேட அலுவலகத்தை நிறுவ திட்டம்

சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை…
Read More...

வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி…
Read More...

சட்டவிரோத மின்சாரத்தை பெற்று வந்த மூவருக்கு பிணை

-அம்பாறை நிருபர்- சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவர் கைதாகி பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More...

சர்வதேச விவசாய ஆய்வு மாநாடு 2022

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி –…
Read More...

தேசிய மட்ட அணிக்குள் இடம்பிடித்த மாணவிக்கு இராணுவத்தினரால் புதிய வீடு

-யாழ் நிருபர்- இராணுத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நாட்டிவைக்கப்பட்டது. பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய…
Read More...

கடல் தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணை வினியோகம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீரியல்வள திணைக்களத்தின் ஏற்பாட்டில், பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்தின் ஊடாக, கடற்தொழிலாளர்களுக்கான…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்கொலையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- கல்முனை ஆதாரவைத்தியசாலையின் உள நலப்பிரிவின் ஏற்பாட்டில், தற்கொலை தடுப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

அம்பாறை இளம் பிக்குகள் விவகாரம் : தலைமை பிக்குவிற்கு பிணை மறுப்பு

-அம்பாறை நிருபர்- இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு, எதிர்வரும்…
Read More...

ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தீர்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான…
Read More...

மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு…
Read More...