-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்… Read More...
நாட்டில் மேலும் 3 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும், இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.… Read More...
-மட்டக்களப்பு நிருபர்-
கதிர். திருச்செல்வம் எழுதிய 'உயிரோடு நானாக' நூல் அறிமுக விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய… Read More...
-யாழ் நிருபர்-
உடுவில், தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, சில விசமிகளால் தீ வைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுகால் மடம் - ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு… Read More...
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை… Read More...
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குபட்பட்ட வெல்லாவெளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம்… Read More...
மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய எட்டாவது தலைவராக வைத்திய கலாநிதி குகதாசன் மயூரேஷன் பதவி பிரமாண செய்துகொண்டார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
பளையில் இரண்டு நாள் தொடர் சுற்றிவளைப்பில், 4 உழவு இயந்திங்களுடன், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி… Read More...