திருமலை கடலில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...

நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 3 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும், இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…
Read More...

“உயிரோடு நானாக” நூல் அறிமுக விழா

-மட்டக்களப்பு நிருபர்- கதிர். திருச்செல்வம் எழுதிய 'உயிரோடு நானாக' நூல் அறிமுக விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய…
Read More...

ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- உடுவில், தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, சில விசமிகளால் தீ வைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள்…
Read More...

நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுகால் மடம் - ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு…
Read More...

மீன் மற்றும் கருவாட்டின் விலை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை…
Read More...

மட்டக்களப்பு-வெல்லாவெளியில் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குபட்பட்ட வெல்லாவெளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம்…
Read More...

மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய தலைவர் தெரிவு

மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய எட்டாவது தலைவராக வைத்திய கலாநிதி குகதாசன் மயூரேஷன் பதவி பிரமாண செய்துகொண்டார் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு…
Read More...

பளையில் தொடர் சுற்றிவளைப்பில் உழவு இயந்திங்களுடன் நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்- பளையில் இரண்டு நாள் தொடர் சுற்றிவளைப்பில், 4 உழவு இயந்திங்களுடன், நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி…
Read More...