ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சுக்கு கடிதம்

-யாழ் நிருபர்- தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர்…
Read More...

வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வாய் சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்று…
Read More...

விசேட தேவையுடையோர் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்

-வாழைச்சேனை நிருபர்- வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீராவோடை பொது நூலகத்தில் விசேட தேவையுடையோர் வாசகர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022…
Read More...

மூன்று கொலைக்கு உதவிய 20 வயது இளைஞன் கைது

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி மொரட்டுவையில் பதிவாகிய மூன்று கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது…
Read More...

கரை ஒதுங்கிய சடலங்கள் அரச செலவில் நல்லடக்கம்

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி கடற் பரப்பில் இனம் தெரியாது கரை ஒதுங்கியிருந்த மூன்று சடலங்களும் நேற்று புதன்கிழமை அரச செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு…
Read More...

கிரானில் தானியங்கி தாக்குதல் துப்பாக்கி ரவைகள் மீட்பு

கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட புலிபாய்ந்தகல், கோராவெளி காட்டுப் பகுதியில் T56-2 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 08 ரவைகள் என்பன இன்று மாலை 03…
Read More...

வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின்…
Read More...

நிழல் குடை திறப்புவிழா

-கிளிநொச்சி நிருபர் கண்டாவளை  பிரதான A 35 வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின்…
Read More...

இரவு பகலாக வடிகான்கள் துப்புரவு செய்யும் பணி

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை- பெரியநீலாவணை பகுதியிலுள்ள வடிகான்கள் குப்பைகள் மற்றும் மண்களினால் அடைக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக நிர்வாக இழுபறிகள் காரணமாக…
Read More...

தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு

-அம்பாறை நிருபர்- Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவர் சம்மாந்துறை மஷூறா…
Read More...