மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இன்று ஙாயிற்றுக்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின்…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நவபோஷா வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர் - கல்முனை ஆதாரவைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித்தாய்மார்கள், ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து  …
Read More...

நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது

நாட்டை சாம்பலாக்கிய கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கிறது, மக்கள் சரியான பாடம் புகட்டுவர், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் உயிர்நாடிகளான…
Read More...

உலகில் அதிக மனித-யானை மோதல் உள்ள நாடு இலங்கை

-யாழ் நிருபர்- 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தலால் மக்கள் பலியாகியதன் விளைவாக, உலகில் அதிக மனித - யானை மோதல் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அதற்கு தீர்வாக…
Read More...

கிழக்கு மாகாண சதுரங்க போட்டி : கல்முனை ஸாஹிரா கல்லூரி சாம்பியன்

-கல்முனை நிருபர்- Pro Knight Chess அகடமியால் கடந்த 24ம் திகதி கிழக்கு மாகாண மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட Individual Chess Championship போட்டியில் ஆண்களுக்கான 15வயது…
Read More...

35 கோழிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த நபர்

யாழ்ப்பாணம் ஜே/133 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - முள்ளி பகுதியில் விஷம் வைக்கப்பட்டு 35ற்கும் கோழிகள் உயிரிழந்துள்ளன. 3 குடும்பங்களின் கோழிகள் இவ்வாறு…
Read More...

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளிகள் : குடிநீரே காரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பிரபல பாடசாலைக்கு முன்பாக வீசப்பட்ட மனித மலக்கழிவுகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இலங்கைக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய விமான சேவை

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.…
Read More...