ஹிட்டடிக்கும் வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் ப்ரோமோ தற்போது வெளியாகின. இந்த வீடியோ வெளியாகி அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ் பெற்று ஹிட்டடித்துள்ளது இயக்குநர் வம்சி இயக்கும்…
Read More...

இலங்கையில் ஒருவருக்கு குரங்கம்மை நோய்

இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று  வியாழக்கிழமை …
Read More...

பிலிப்பைன்ஸில் பணவீக்கம் உயர்வு

அக்டோபர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய பணவீக்க பெறுமதி இதுவாகும் என வெளிநாட்டு…
Read More...

துப்பாக்கி முனையில் சொகுசுகார் பறிப்பு

பொதுவெளியில் வைத்து ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இந்த மிரட்டல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.…
Read More...

உயிரிழந்த இளம் தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு

-பதுளை நிருபர்- நமுனுகுல கனவரல்ல ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய காசோலை தோட்ட…
Read More...

டெங்கு காய்ச்சலால் 5 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு…
Read More...

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன்

குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன்.…
Read More...

கஞ்சா பொதிகளும் படகு ஒன்றும் மீட்பு

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான கஞ்சா பொதிகளும், படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினரால்…
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு மற்றும் மேல்…
Read More...

சந்தையில் மீன் வெட்டுபவர்களின் கோரிக்கை

-யாழ் நிருபர்- நல்லூர் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை மீன் வெட்டுபவர்கள்இ யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவித்துள்ளனர் அவர்கள் மாநகர சபையின் செயற்பாடுகள்…
Read More...