குடும்பத்தினரை கோடரியால் வெட்டிக்கொன்ற சிறுவன்

திரிபுரா மாநிலம் தலாயி மாவட்டத்தில் உள்ள கமலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹராதன் தேப்நாத். ஓட்டுநரான இவருக்கு 17 வயதில் சுப்ரியா தேப்நாத் என்ற மகன் உள்ளார். இவர் கொரோனா லாக்டவுன்…
Read More...

மாட்டை திருடி நிறம் பூசி வளர்த்து வந்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கம்பகொட்ட பகுதியில் மாட்டை திருடி நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சிக்குளம்-ஜின்னாநகர் வயல்…
Read More...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய…
Read More...

விமான இருக்கையிலேயே சிறுநீர் கழித்த பயணி

ஓடும் விமானத்தில் சிலர் அவ்வப்போது எதிர்பாராத செயல்களை செய்து ஊழியர்களையும், சக பயணிகளையும் தொந்தரவில் ஆழ்த்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அப்படித்தான், நியூசிலாந்தைச் சேர்ந்த நபர்…
Read More...

இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்குவது இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும், என மின்சாரம்…
Read More...

இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை…
Read More...

தனுஷ்க குணதிலக்க விடயம் வருத்தப்பட வேண்டிய விடயம்

தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவம் வருத்தம் அளிப்பதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் பின்வருமாறு…
Read More...

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக பறங்கியர் கலாச்சார தின விழா

கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா…
Read More...

மதுபான விலை உயர்வால் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

மதுபான விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், கலால் வரி மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாயை பெற முடியாது என கலால் ஆணையர் நாயகம்…
Read More...

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை

அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு…
Read More...