யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு வரலாற்று சாதனை

யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர்  வைத்தியர் டீபாலின்'…
Read More...

வீடு உடைத்து 16 பவுண் நகை திருட்டு : இருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

-அம்பாறை நிருபர்- கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம்…
Read More...

கஞ்சா வாங்கியவருக்கு பிணை : விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07ம் திகதி வரை…
Read More...

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரப்பட்டது

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க ஆதரவு கோரப்பட்டது தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்களை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை…
Read More...

சவேந்திர சில்வா மீது விசாரணை அறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு அப்போதைய பதில் பாதுகாப்பு பணிக்குழாமின் தலைவராகவும் இராணுவ தளபதிபதியாகவும் பணியாற்றிய ஜெனரல்…
Read More...

சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சார விடுதியின் முகாமையாளர்…
Read More...

பேருந்து விபத்தில் 28 பேர் காயம்

பேருந்து விபத்தொன்று கண்டி - நெல்லிகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த…
Read More...

தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை

கொழும்பில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் பங்களாதேஷ்…
Read More...