கிரீஸ் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று புதன்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது…
Read More...

ஜனாதிபதியின் அவசர பணிப்புரை

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.…
Read More...

அமெரிக்காவில் TikTok க்கு தடை : அழித்து விட 30 நாட்கள் அவகாசம்

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும்…
Read More...

ரஷ்யத் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்  லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு…
Read More...

மட்டு சிறைச்சாலை மல்யுத்த போட்டியில் முதலிடம்

அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான 2022 ஆம் ஆண்டிற்குரிய மல்யுத்த சுற்றுப் போட்டியானது இம்முறை பொலன்னறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.…
Read More...

நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை ஆணையாளர் மற்றும் கல்முனை தலைமையக பொறுப்பதிகாரி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.…
Read More...

கோலிவுட்டில் பரவும் புதிய தகவல்!

கடந்த 25-ம் திகதி ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கினார், விக்ரம் நடிப்பில் கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள…
Read More...

நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கிளாலி பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி…
Read More...