விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம்

விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி…
Read More...

இன்றைய ராசிபலன் (04.03.2023)

மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.…
Read More...

மரக்கறிகள் பழங்களின் விலையில் வீழ்ச்சி

கடந்த வார இறுதியில் மரக்கறி விலையில் மேலும் சரிவு காணப்பட்டதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் இருந்த அவரைக்காய் விலை, வார இறுதியில் ரூ.250…
Read More...

நாட்டின் பல இடங்களில் கனமழை

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும்…
Read More...

நாணய மாற்று விகிதத்தில் என்ன நடந்தது ? அடுத்த வாரத்திலிருந்து இரண்டு புதிய முடிவுகள்

வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய விற்பனை விதியை அடுத்த வாரம் முதல் முழுமையாக நீக்குவதுடன், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தடையை முழுமையாக நீக்குவதாக…
Read More...

அமேசான் காட்டில் காணாமல் போனவர் 31 நாட்களின் பின் மீட்பு : பூச்சிபுழுக்களை நின்றும் , சிறுநீரை…

அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக பூச்சி புழுக்களை சாப்பிட்டும் , சிறுநீரை குடித்தும் உயிர் வாழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ளது அமேசான் காடு. இது…
Read More...

யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் நியமனம்

யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் இன்று வெள்ளிக்கிழமை தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் யாழ் கந்தரோடையை பிறப்பிடமாகவும், கொக்குவிலை…
Read More...

மட்டு.நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக்…
Read More...

முதலீட்டாளர்களிடமிருந்து எங்களுக்கு கமிஷன் தேவையில்லை – சஜித் பிரேமதாச

முதலீட்டாளர்களிடமிருந்து கமிஷன் தேவையில்லை உலகின் முன்னணி தனவந்தர்கள் முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் கதவுகளைத் திறந்து, அவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யக்கூடிய சூழலை உருவாக்க…
Read More...

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய…
Read More...