மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நியமனங்கள்

-பதுளை நிருபர்- மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நியமனங்கள் மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும்,ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும்,…
Read More...

சட்ட விரோத மண் அகழ்வு அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்

சட்ட விரோத மண் அகழ்வு அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அத்து மீறி பிடிக்கப்பட்டு…
Read More...

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் கைது

போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் கைது ஹபராதுவ பொலிஸாரால் ஹபராதுவ - தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து 16 கிலோவிற்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 4…
Read More...

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள்

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான…
Read More...

கவனயீர்ப்பு போராட்டம் -நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை பொது வைத்தியசாலையின். வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோர் இணைந்துm வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக இன்று…
Read More...

லயன் குடியிருப்பில் தீ விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பிடரத்மலை லயன் குடியிருப்பில் தீ விபத்து. ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடரத்மலை மேல் பிரிவின் லயன் குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

கல்சியம் – இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடில்லை!

அரச குடும்ப நல சுகாதாரஉத்தியோகததர் சங்கம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளது. தற்போது…
Read More...

காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

பேருவளைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலையில்; கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25…
Read More...

‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது

ஹபராதுவ பொலிசாரினரால் ஹபராதுவ - தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கவில்லை.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்கவில்லை. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள்…
Read More...