புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி

புத்திக பத்திரனவுக்கு புதிய பதவி பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன…
Read More...

விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மனித…
Read More...

மட்டக்களப்பு : 4 வருடங்களின் பின் காட்டிலிருந்து முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக்…
Read More...

தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது

தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது சுமார் 4 கோடி ரூபா தனியார் நிறுவனமொன்றில் இருந்து மோசடி செய்த அதன் ஊழியர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மின்சாதனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
Read More...

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்…
Read More...

வாகன விபத்து ஒருவர் பலி

வாகன விபத்து ஒருவர் பலி யாழ்ப்பாணம் - நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியும் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய நபர் ஒருவர் நிலாவரை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை ரூபாய் இன்று வியாழக்கிழமை அமெரிக்க  டொலருக்கு எதிராக மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் ரூ .307. 36…
Read More...

வாடகை வீட்டில் A/C திருட்டு: பெண் கைது

சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு பொருத்தப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.…
Read More...