யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று…
Read More...

வாகன விபத்தல் ஒருவர் பலி

வாகன விபத்தல் ஒருவர் பலி ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.…
Read More...

வவுனியாவில் குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு

வவுனியாவில் குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலம் ஒன்று…
Read More...

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும்- வஜிர அபேவர்தன

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும்- வஜிர அபேவர்தன மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More...

ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஆசரியர் இடமாற்ற சபை கலைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை ஞாயிறு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்…
Read More...

நாட்டின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்

நாட்டின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம் இன்று திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்னிரியூட் அளவு…
Read More...

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம் திருகோணமலை, கோமரன்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 3 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்…
Read More...

கொழும்பு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது - பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவிப்பு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு…
Read More...