கலால் திணைக்களத்தின் அறிக்கைகளின் படி, இலங்கையில் மது வரி வருமானம் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 350 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த… Read More...
கல்கமுவ-பலுகடவல- அதரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து… Read More...
சிறுமியை பாடசாலைக்கு செல்லும் வழியில் அழைத்துச்சென்ற நபர் கைது
மல்லாகம் பகுதியச் சேர்ந்த 14 வயது சிறுமியை அழைத்து சென்ற 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு சிறுமி பாதுகாப்பாக… Read More...
பேராதனை பல்கலைக்கழகத்தினுள் கட்டிப்பிடிப்பது தடைசெய்யப்பட்டதல்ல
பேராதனை பல்கலைக்கழகத்தில் அன்பு செலுத்துவதும் கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் எந்தவொரு அதிகப்படியான… Read More...
சீதுவ – கொடுகொட வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதி விபத்தொன்றில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பம் பதிவாகியுள்ளது.
கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்திற்கு அருகாமையில்… Read More...
கால்நடை வளங்களை மீளக் கட்டியெழுப்ப இந்தியா ஆதரவு
இலங்கையின் கால்நடை வளங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்… Read More...
எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்
வடகொரியாவில் 800,000 இளைஞர்கள் அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக அந்நாட்டு… Read More...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தங்கை கர்ப்பமான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அண்ணன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபரே… Read More...