புலஸ்தினி நாட்டை விட்டு வெளியேற உதவிய பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில்…
Read More...

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள்

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மொனராகல வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர். சாய்ந்தமருது,…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி  இன்றைய கொள்முதல் விலை ரூ.316.84 ஆகவும், விற்பனை விலை…
Read More...

போதை பொருள் வர்த்தகர்: கைது

போதை பொருள் வர்த்தகர்: கைது கொழும்பில் இரத்மலானை தர்மராம பகுதியில் போதை பொருள் வர்த்தகர் என சந்தேகத்தின் பேரில் மங்கள என அழைக்கப்படும் கெலும் மங்கள சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை?

மட்டக்களப்பில் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் பல பகுதிகளில் இன்று சுனாமி அனர்த்தம்…
Read More...

“அக நக” பாடலின் வீடியோ வெளியீடு

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட பாடலின்வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தில் அக நக பாடலின் வரிகள் வீடியோவாக…
Read More...

இறக்குமதி தடைகள் நீக்கப்படவேண்டும்

இறக்குமதி தடைகள் நீக்கப்படவேண்டும் - IMF இற்கான இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் தூதுவர். தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக…
Read More...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் பலி

பசறை - மொனராகலை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பசறை - மொனராகலை பிரதான வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை…
Read More...

சட்டக்கல்லூரி தொடர்பாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு

இலங்கை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கை சட்டக்கல்லூரி தொடர்பான யோசனை முன்வைக்கப்ட்டு அதற்கு அமைவாக தீர்மானம் எடுக்கப்ட்டது. மேலும் இதில் சட்டக்கல்லூரியில்…
Read More...

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல - ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை…
Read More...