மட்டக்களப்பு – பெண்மணி சர்வதேச விருதினை பெற்றுள்ளார்

அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் "வுமன் ஐக்கன்" (Women Icon) எனும் நிறுவனத்தினால் "வளர்ந்து வரும் உதவும் கரங்கள்" (Best Emerging Helping Hands) எனும்…
Read More...

ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல தடை

ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என தலிபான் அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கன்…
Read More...

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாராளுமன்ற கீழவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம்…
Read More...

ரஷ்யா உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைக்கப்பட்டதா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப்பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.…
Read More...

மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

வெப்பமான காலநிலையினால் அவதானமாக இருக்கவும்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் …
Read More...

ரயில் கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிப்பு

ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முதல் 10 கிலோமீற்றருக்கு,…
Read More...

குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பாளருக்கு அபராதம்

மதுபாதையில் வாகனம் செலுத்தியதாக ஒத்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிடம் 1,500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் ஜீ.ஜீ.பிரதீப ஜயசிங்க இன்று…
Read More...

ரயில் கட்டண திருத்தம் : ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அதிருப்தி

ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை புதன்கிழமை முதல்   மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது. அத்துடன், ரயில் நிலைய…
Read More...

புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம்

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...