கணவன் மனைவி மோதல்: தடுக்க சென்ற மகளின் பரிதாபம்!

அக்மீமன பிரதேசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை சிறுமியை தடியால் தாக்கிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பலத்த காயங்களுக்கு உள்ளான 14 வயது சிறுமி கராப்பிட்டிய வைத்தியசாலையில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...

ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று கிண்ணியா பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

க.பொ.த உயர்தர மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நேற்று புதன் கிழமை பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது - 18)என்ற மாணவியே…
Read More...

மீண்டும் விசாரணையை எதிர்கொள்ளும் தனுஷ்க!

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

கச்சான் உற்பத்தியை மேற்கொண்டு அறுவடையை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கச்சான் கடலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி…
Read More...

ஜூன் 8 சர்வதேச சமுத்திர தினம்

இன்று வியாழக்கிழமை ''மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்'' என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் சர்வதேச சமுத்திர தினம் இவ்வருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பூமிக்கு தேவைப்படும் 50 வீத…
Read More...

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக சாய்ந்தமருதில் 'உதிரம் கொடுத்து உயிர்காப்போம்' எனும்…
Read More...

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு…
Read More...

வீதியில் இருந்து சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- அல்வாய் வடமத்தி,  அல்வாய் மாவிலங்கடி வீதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More...