மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயம் உடைத்து திருட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கதவுகள் உடைத்து உண்டியல் உட்பட நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலாய…
Read More...

நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் மூன்றாம் கட்டம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

அக்மீமன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடமாடும்…
Read More...

பஸ் விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு

மகேலி எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 9.40 மணியளவில் பாலிந்தநுவரயிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி…
Read More...

சோமாலியாவில் மர்ம பொருள் வெடித்ததில் 30 பேர் பலி

சோமாலியா தெற்கு பகுதி ஷாபெல்லி என்ற இடத்தில், கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைப்பு

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்ட…
Read More...

ஒருவர் வெட்டிக் கொலை

தெகிவலை பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர்…
Read More...

வாகன விபத்து: இருவர் காயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் பிக் அப் ரக வாகனமொன்று நேற்று சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

மின்கட்டணம் குறைப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு யோசனைகளை…
Read More...

கடலில் மூழ்கி ஒருவரை காணவில்லை

காலி ஹபராதுவ தல்பே கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் 6 பேர் நேற்று சனிக்கிழமை மாலை அலையில் அடித்து செல்லப்பட்டதுடன் அவர்களில் ஐந்து பேரை பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து…
Read More...