தந்தை திருடியதற்காக 9 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் தந்தை காரைத் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, பொலிசாரால் சுடப்பட்ட குண்டு அவரது 9 வயது மகன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.…
Read More...

சாய்ந்தமருதில் புகைத்தல் மற்றும் மதுவுக்கு எதிராக வீதிக்கு களமிறங்கிய புத்திஜீவிகள்

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் விஜயம்

-மட்டக்களப்பு நிருபர- மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் கோரிக்கைக்கமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு…
Read More...

இலங்கை முழுவதும் நடந்து சென்று மரங்களை நடும் வெளிநாட்டு பிரஜை

இலங்கை முழுவதும் நடந்து சென்று உலக நாடுகளை சேர்ந்த பல வகையான மரங்களை தனது தனிப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்து நடுகை செய்யும் பணியில் வெளிநாட்டவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.…
Read More...

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு

-யாழ் நிருபர்- மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியானின் (கந்தையா நடேசு) முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், 'ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் -…
Read More...

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் : ஆத்திரத்தில் தாக்கப்பட்ட கார் சாரதி

பண்டாரகம ஹொரண வீதியின் கொத்தலாவல சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், காரின் சாரதியை மிகக் கொடூரமான முறையில்…
Read More...

தமிழக முதல்வர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு , தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி…
Read More...

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரால் 350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு

-கின்னியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்!” நூல் வெளியீடு

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம், "கா" கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய "நல்லது…
Read More...