தெஹிவளையில் ஒருவர் படுகொலை

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்டு தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலின்…
Read More...

பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பியோட்டம்

கொழும்பில் மடத்துகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய…
Read More...

லண்டனில் பிரபல சாமியார் கைது

லண்டன் பார்னெட் (Barnet) பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிவருகின்ற ஒரு பிரபல்யமான சாமியரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை தமிழர்கள் மூவர்…
Read More...

பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலையே -திஸ்ஸ அத்தநாயக்க-

பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான…
Read More...

கள் விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள 'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின் இஸ்ஹாக் ஆகியோர் நேற்று சனிக்கிழமை நிந்தவூர்…
Read More...

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையினர் குறித்த பகுதி சுத்தப்படுத்த தவறியதன்…
Read More...

தந்தை திருடியதற்காக 9 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் தந்தை காரைத் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, பொலிசாரால் சுடப்பட்ட குண்டு அவரது 9 வயது மகன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.…
Read More...

சாய்ந்தமருதில் புகைத்தல் மற்றும் மதுவுக்கு எதிராக வீதிக்கு களமிறங்கிய புத்திஜீவிகள்

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் விஜயம்

-மட்டக்களப்பு நிருபர- மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் கோரிக்கைக்கமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு…
Read More...