மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்!

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு…
Read More...

இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை…
Read More...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் குருபூசை தின நிகழ்வு

-கிரான் நிருபர்- தேவாரத்தை பாடியருளிய 63 சமயகுரவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தின நிகழ்வுகளும் வழிபாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணையடி திருஞானசம்பந்தர்…
Read More...

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொன்விழா நிகழ்வும் இலக்கிய தென்றல் மலர் வெளியீடும்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று…
Read More...

ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 3 வருடங்களுக்கு முன் நடைபெற்றது.…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிச்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய…
Read More...

ஏறாவூரில் மீனவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்பகுதியில் கரையொதிங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தளவாய் பகுதியைச் சோந்த தங்கராசா…
Read More...

ஃபிரிட்ஜிக்குள் அமர்ந்திருக்கும் இளைஞர் வதைக்கும் வெயில்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்க சீன இளைஞர் ஒருவர் ஃபிரிட்ஜில் அமர்ந்திருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. தற்போது வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு…
Read More...