தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவர் சடலமாக… Read More...
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள்… Read More...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை… Read More...
மலையக பகுதியில் பேருந்து ஒன்றில் யாசகம் செய்தவருக்கு, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டு, பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, ஏனைய பயணிகளிடம் பெண்ணொருவர் யாசகம் செய்துள்ளார்.
நடுத்தர… Read More...
-யாழ் நிருபர்-
யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்… Read More...
அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதி… Read More...
இலங்கை உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம்… Read More...
ரம்புக்கனை ஹிரிவடுன்ன சோதனைச் சாவடி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹிரிவடுன்ன சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளை… Read More...
-மட்டக்களப்பு நிருபர்-
சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று… Read More...
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம்,… Read More...