யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...

ஒரு பெண் எந்த உறவின் பிரிவை எண்ணி மிகவும் வேதனை அடைவாள்?

உண்மையான உறவு என்று நினைத்த உறவில் ஏற்படும் பிரிவே அந்த பெண்ணை அதிக வேதனைக்கு உள்ளாக்கும். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. அன்பின் அடித்தளம் உடைகையில் பிரிவு என்பது ஆண் பெண்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் நேற்று முன் தினம்…
Read More...

கிழக்கு சுகாதார அமைச்சின் இலவச நடமாடும் சேவை தொடர்பான அறிவித்தல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும்…
Read More...

திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா!

- கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும்…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு விசாரணை இன்று

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வருகைக்கு எதிராக,  ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீதுஇ சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More...

ஜனாதிபதியை விமர்சித்த தேரர்!

தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார். இதன் போது, ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம்…
Read More...

“ஐஸ்” போதைப்பொருளுடன் நால்வர் கைது!

திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து 50 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேக…
Read More...

சம்மாந்துறையில் இரத்த தான முகாம் இன்று!

- சம்மாந்துறை நிருபர் - ஜூன் 14,உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா…
Read More...