கடத்தல்காரர்களின் செல்வாக்கிற்குட்படாத திணைக்களம் என மக்களால் பாராட்டு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் வனவிலங்கு காப்பகத்திற்கு பொறுப்பான கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே அப்பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத மணல்…
Read More...

மட்டு. கல்லடியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லடி புதிய முகத்துவார வீதி சேர்ந்த…
Read More...

இந்து மதத்தின் புனித்தன்மையை சீரழிக்கும் இந்து மதத்தவர்கள்

முகநூலில் லைக் பெறுவதை நோக்காக கொண்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களை கட்டி பிடித்தபடியும் , தொட்டு முத்தமிடுவதுமான புகைப்படங்களை தமது…
Read More...

அப்பாக்களின் இளவரசிகள்…

அப்பாக்கள் என்றாலே மகள்களுக்கு தனிபாசம். அப்படி என்ன செஞ்சிட்டாங்க என்று கேட்கிறீர்களா..? வாங்க சொல்றேன். Daddy's little Princes என்று சொல்லும் வார்த்தைக்குப் பின் எத்தனை அர்த்தங்கள்…
Read More...

பல்பொருள் அங்காடி உடைத்து திருட்டு!

யாழ் .தென்மராட்சி சாவகச்சேரி கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியை உடைத்து மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணம் மற்றும் குளிர்பான…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு,…
Read More...

முகம் சிதறி பலியான ஆண்

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய…
Read More...

தாம்பத்திய உறவில் பெண்களுக்கு இந்த இடத்தில் முத்தமிட்டால் பிடிக்குமாம்..!

தாம்பத்ய உறவின் போது முத்தமிடுதல் என்பது வாழ்க்கை துணைக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க கூடியது. உதடு, கன்னம், நெற்றி என உடலில் எங்கு முத்தமிட்டாலும், உங்கள் துணையின் கழுத்தில்…
Read More...

ஆணுறைகளின் சீரற்ற பயன்பாட்டினால் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்று

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதுடன் ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு இதற்கு பிரதான காரணம் என தேசிய சுகாதார சேவை…
Read More...

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காரணமாக அவற்றை கட்டுப்படுத்தும் முகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவின் கீழ் உள்ள திராய்மடு தொடக்கம் சின்ன…
Read More...